காந்தி ஜெயந்தி அக்டொம்பர் 1 காந்தி ஜெயந்தி கல்வியல் கல்லூரி முதல்வர் முன்னிலையில் நடைபெற்றது இதில் இருப்பாள் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கல்லூரி செயலர் அம்மா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். மாணவ மாணவிகள் பேச்சி போட்டி மற்றும் கவிதை,பாடல் போன்ற நிகழ்ச்சிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. பேச்சி போட்டியில் காவியா, அகிலா சத்யா போன்ற மாணவிகள் கலந்துகொண்டனர் கவிதை போட்டியில் ச. பிரியாராணி யாகிய நானும் என் வகுப்பு மாணவன் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது .
Comments
Post a Comment