தேர்தல் விழிப்புணர்வு பேரணி
தேர்தல் விழிப்புணர்வு பாராளுமன்ற தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு ஆட்சியர் கல்வியல் பல்கலைக்கழகம் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துமாறுசுற்றறிக்கை அனுப்பியது. அதன்படி பாரத் கல்வியியல் கல்லூரி முதல்வர் அவர்கள் பாரத் கல்வியல் குழும செயலர் திருமதி புனிதா கணேசன் அவர்களின்ஒப்புதலின் பெயரில் கல்வியல் கல்லூரி முதல்வர் திருமதி. ப. சுபத்ரா மற்றும் பேராசிரியர்கள் கலந்துரையாடி அன்று தேர்தல் விழிப்புணர்வு பேரணி செல்ல முடிவெடுத்தனர். கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டது தொடர்ந்து எங்கள் கல்வியல் கல்லூரி பொருள் அறிவியல் துறை பேராசிரியர் சுரேஷ் குமார் அவர்கள் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் அனுமதி பெற்று பின்பு அனுமதி பெற்ற ஒப்புதல் கடிதத்தை காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவ கல்லூரி காவல் நிலையத்திலும் வழங்கி அவர்களின் அனுமதி பெற்றார். அதனைத்தொடர்ந்து காலை 10 மணி முதல் 11 ...